Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

ஆகஸ்டு 15, 2019 12:47

கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மணிக்கார தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாத்தை பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அலி தலைமையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கினார்கள். 

தலைப்புச்செய்திகள்