Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மணிக்கார தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாத்தை பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அலி தலைமையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கினார்கள்.